dob

Supreme Court terms Sec 66A of IT Act unconstitutional, Sec 69A and 79 remain with certain restrictions
சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லைஉச்ச நீதிமன்றம்
 Image result for freedom of expression  Image result for free speech online

Hailing the Supreme Court's decision to strike down the controversial Section 66Aof the IT Act, Shreya Singhal, one of the petitioners in the case, on Tuesday said that no one would fear expressing their opinions online anymore.
"Under Section 66A, you cannot be jailed anymore because the section stands invalid. I am not advocating the defamation of someone, but there are other provisions in the IPC, that ensure that hate speeches are dealt with. However, there is no blanket provision that will curtail your freedom of speech. No one should fear putting something up online anymore," said Singhal.
"There were two tests that were put to the Section 66A –clear and present danger and the probability of inciting hatred. Section 66A has failed those tests because the posts that people were jailed for did not incite public hatred or disrupted law and order," she added. Meanwhile, advocate Manali Singhal, Shreya's mother, opined that the consequences of the apex court's decision will be positive.
"We're very happy. The consequences are going to be very positive. Now people are not going to be scared to exchange and put their views on internet freely," she said. Earlier in the day, the Supreme Court struck down the IT Act Section 66A, terming it 'unconstitutional'. According to reports, the apex court ruled that the section falls outside Article 19(2), which relates to Freedom of Speech, and thus has to be struck down in its entirety.
The first PIL was filed in 2012 after two girls in Thane were arrested after commenting against the shutdown in Mumbai following Shiv Sena leader Bal Thackeray's death. In 2013, the apex court had come out with an advisory under which a person cannot be arrested without the police receiving permission from senior officers. Last week, the Uttar Pradesh Police had arrested a Class 11 student from Bareilly for allegedly posting 'objectionable remarks' against Samajawadi Party leader Azam Khan. 
சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை வெளியிட்டால் ஒருவரை கைது செய்ய வழிவகுக்கும்  தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தம் 66 செல்லாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 

சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டால் தண்டனை விதிக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், 66 சட்ட திருத்தத்தை, கடந்த 2008ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இதனிடையே, கடந்த 2012ல் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைந்த பின் நடந்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த மாணவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவி ஷ்ரேயா சின்ஹால் உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவிற்கு மத்திய அரசு அளித்த பதில் மனுவில், உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பதிவு செய்யப்படும் கருத்து சுதந்திரமான மெசேஜ்களை சமூக ஊடங்கங்களில் வெளியிடுவதை குற்றமாக கருத முடியாது. சமூக வலைதளங்களில் எரிச்சலூட்டும், சிரமமான  மற்றும் அபாயகரமான செய்திகளை பதிவு செய்யும் நபர்களை காவல்துறையினர் கைது செய்ய சட்டத்தில் அதிகாரம் உள்ளது. இதுகுறித்த கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த அரசு விரும்பவில்லை. ஒருவர் தனது பேச்சு சுதந்திரத்தை  நடைமுறைப்படுத்தவது அல்லது அமலாக்குவது குற்றமல்ல. சைபர் குற்றங்களுக்கு ஏற்றவாறு இந்த சட்டம் மாற்றி செயல்படும் என்று தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, பாதுகாப்பான கருத்து சுதந்திரம் மற்றும் சட்டத்தை மீறுதல் தொடர்பாக கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செலமேஸ்வர், நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டால் தண்டனை விதிக்கும் வகையில் தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் பிரிவு கொண்டுவரப்பட்ட திருத்தம் 66 செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த சட்டத்திருத்தம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அரசாங்கங்கள் வரும் போகும், சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி சுதந்திரமாக ஒருவர் கருத்தை பேச, எழுத உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.


மதுரையில் மூன்றாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவரும் தோழர் S.சுந்தரமூர்த்தி அவர்களை சந்தித்து வீரவாழ்த்துக்களையும்,ஆதரவையும் நல்கிய தோழர்கள் R.சரவணன் அகில இந்திய துணை பொது செயலர் FNPO-NUPE  G r-C  CHQ மற்றும் N.J.உதயகுமாரன் கோட்டசெயலர் தூத்துகுடி.
தோழமையுடன் 
எஸ்.அருள்செல்வன் 
கோட்ட செயலர் FNPO P 3
பட்டுகோட்டை.


ரயில் டிக்கெட்டுகள் காலை 8 மணிக்கு கிடைக்காமல் போகிற சூட்சமம் இதுதானாம்!!
Image result for railway ticket booking counterImage result for railway ticket booking counter

ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் காலை 8 மணிக்கு திறந்த பின்னர் 'கன்பார்ம்' டிக்கெட்டுகளை வாங்குவது என்பது குதிரைக் கொம்புதான்.. ஓரிரு நிமிடத்திலேயே அத்தனை டிக்கெட்டுகளும் விற்றுதீர்ந்துவிடுகிற மர்ம மாயம்தான் புரியாத புதிராக இருந்து வந்தது.. 

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் துறைசார்ந்த விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அந்த ஓரிரு நிமிடங்களிலேயே சுமார் 4 ஆயிரம் கன்பார்ம் பெர்த் டிக்கெட்டுகள் புரோக்கர்கள் வசம் கைமாறுகிற கண்கட்டி வித்தை நாள்தோறும் அரங்கேறுவது தெரியவந்துள்ளது. 

இது எப்படி சாத்தியமாகிறது? பயணிகளுக்கான ரிசர்வேசன் சாப்ட்வேரில் ஒரு ஆப்சன் உள்ளது. அதாவது நீங்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்துவிட்டீர்கள்.. திடீரென அந்த நாளில் நீங்கள் பயணிக்க முடியாமல் போனால் கடைசி நிமிடங்களில் அதே ரிசர்வேசனை பயன்படுத்தி முன்கூட்டியே அல்லது பின்னர் வேறு ஒருநாள் பயணிக்கக் கூடிய வகையில் டிக்கெட்டுகளை மாற்றிக் கொள்ள முடிகிறது. 


இப்படித்தான் இடைத்தரகர்கள் ரயில்வே பணியாளர்கள் உதவியுடன் ஏதோ சில சாதாரண ரயில்களில் டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். பின்னர் காலை 8 மணியளவில் இந்த டிக்கெட்டுகளை கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் ரயில்களுக்கு உரியதாக மாற்றி வைத்துக் கொண்டு மிக அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் டிக்கெட்டுகள் இப்படி கள்ளத்தனமாக மாற்றப்பட்டு மிக அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்திருக்கிறது. 

இதைக் கண்டுபிடித்த ரயில்வே நிர்வாகம், ரிசர்வேசன் சாப்ட்வேரில் இருக்கும் அந்த ஆப்சனை நீக்கிப் பார்த்த போது ஓரிரு டிக்கெட்டுகள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளதாம்... இதுதான் காலை 8 மணிக்கு டிக்கெட் கிடைக்காமல் போகும் சூட்சமமாம்!


TA for escorts accompanying disabled govt employees

 Image result for disabled government employees in indiaImage result for disabled government employees in india

Coming to the aid of Central government employees with disabilities, the Centre has decided to extend travel allowance for escorts accompanying them during official tours and training.
A first-of-its kind initiative by the Union government, the facility has been provided for the differently-abled employees on official overseas assignment as well.
The move is expected to benefit around 6000 employees with different types of disabilities.
"It has now been decided to allow travelling allowance in respect of attendant/escort for accompanying a government servant with disabilities during travel while on tour/training, etc, to be claimed by government servants with disabilities," an Office Memorandum by the Department of Expenditure of the Ministry of finance said.
Of the 6000 Government servants with disabilities, nearly 5,000 are physically impaired, over 800 fall under the category of hearing impaired, while about 500 were visually challenged.
As per the office memorandum, Government servants with disabilities can claim travelling allowances for their escorts, if the field office or local administrative offices, where they would be visiting for tour or training within the country or Indian Missions abroad, for overseas visits, officially express their inability to provide an attendant of their own.
Mileage allowance would be admissible to the escorts at the same rate and similar class of accommodation as government servants with disabilities are entitled for.
The facility of travelling allowance for the escort would only be admissible to government servants with disabilities, wherein it is certified by the competent Medical Authority that such a person compulsorily requires assistance of another person for travel, the office memorandum stated.

"State Governments are expected to follow the guidelines issued by the Union Government in this regard. This would be beneficial for Government servants with disabilities employed in State Governments also," Awanish Kumar Awasthi, Joint Secretary, Department of Persons with Disabilities, Ministry of Social Justice and Empowerment said.
        

                       Image result for hunger strike for demands cartoons
FNPO
NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES
TAMILNADU CIRCLE, CHENNAI
                                             P.THIRUGNANSAMBANDAM ,  CONVENOR
                                                                                          TO
                                                                                          THE CHIEF POSTMASTER GENERAL
                                                                                          TAMILNADU CIRCLE      
                                                                                           CHENNAI 2
P3-DLGS/SR/AGITATION DATED AT CHENNAI THE 18.3.2015

                                   SUB:  Request for harmonious settlement of agitation at                                                                                Madurai division, Tamilnadu-reg.
Respected Sir,
                                  We are concerned ,genuinely and immensely , about the agitation of Maduari Divisional union of AIPEU GR C, marked by the indefinite fast commenced and -being continued- by the divisional secretary from today.

                                We without dwelling at length about the details of the demand of the said union for the cause of the agitation, we readily wish to acknowledge the demands are workers oriented and for the upholding the welfare of working class.

                               We request your kindself to the reason out the bonafide grievance of Postal staff- regardless of the cadre- in Southern Region under the tyrannical attitude of the regional officers which are in the clutches of one and same officers in  for the last several years.

                       We take this opportunity to express our solidarity towards all the might and meek of this agitation and its aim -with solemn motive of upholding the fraternity- for general cause.

                      We further request your erudite self to intervene and settle the issues amicably by causing  cordial negotiation across the table  and further in not letting the agitation to go further emotive, since the course of agitation ( fast unto death), is one of the proven ahimsa mode with all pervasive and indomitable potency.
Thanking You,
                                                                                                                          Yours Sincerely,
                                                                                                                             /THIRUGNANASAMBADAM/
Copy to;
1.The General Secretary , NAPE GR C , New Delhi.
2.The Circle Secrertary Karnataka Circle for perusing with the Ch.PMG Karanataka,
3.The Divisional Secretary, AIPEU GR C , Madurai division.

           

             
                        





es




Railway platform ticket to be costlier from April 1
Image result for railway platform
The railway platform ticket is going to be costlier--Rs 10--from April 1.

"The rate of platform ticket will be increased from Rs 5 to Rs 10 per per person from April, 2015," said a senior Railway Ministry official.

The official said the Divisional Railway Managers (DRM) have been empowered to increase the rate of platform ticket beyond Rs 10 to regulate rush at platform during specific requirements like mela and rally.

Platforms witness heavy rush during fairs or rallies causing inconvenience to other passengers.
 

ஒன் மேன் ஆர்மி டிராஃபிக் ராமசாமி

Bail for ‘Traffic’ Ramaswamy

Image result for traffic ramaswamy

The Chief Metropolitan Magistrate Court, Egmore, granted bail to social activist ‘Traffic’ K.R. Ramaswamy, who was arrested on March 12.

The activist will have to appear before the 14 Metropolitan Magistrate’s Court in Egmore every week. Though his followers were joyous about the bail, they were worried about his health condition, said his counsel N. Subramanian.

Mr. Ramaswamy was arrested while removing unauthorised hoardings on Alagappa Road, Vepery. A day after his arrest, the Madras High Court came down heavily on the city police for the hasty, early morning arrest of the 82-year old social activist. The court wanted the respondents to justify their action in arresting him at 4 a.m.

Following the arrest, Mr. Ramaswamy was admitted to Government Royapettah Hospital for treatment of a pre-existing condition and later shifted to the Government Super Speciality Hospital on the order of the High Court.

அராஜக கைது: ட்விட்டரில் டிராபிக் ராமசாமிக்கு பெருகும் ஆதரவு!

முன்னதாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை மேல் சட்டைப் போடக்கூட அனுமதிக்காமல்  அதிகாலையிலேயே  கைது செய்து சிறையில் அடைத்ததற்கான நியாயமான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத் தக்கது.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக,  சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஆதரவுக் குரல்கள்  அதிகரித்துள்ளன.
அவருக்காக தொடங்கப்பட்ட , #WeStandWithTrafficRamasamy என்ற டுவிட்டர் ஹேஷ்டேக், சென்னை அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தொடங்கி முன்னிலை வகித்துள்ளது.

டிராபிக் ராமசாமி மீதான நடவடிக்கையை விமர்சித்து பலரும் ட்விட்டர் பதிவுகளை இட்டு வருகிறார்கள். அத்துடன், டிராபிக் ராமசாமி இதுவரை சமூக ஆர்வலராக மேற்கொண்ட செயல்பாடுகளை அவர்கள் நினைகூர்ந்து வருகின்றனர்.

1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போது வயது 14. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அம்மா என்னை அரிசி எடுத்து வருவதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் அனுப்பி இருந்தார். நான் காஞ்சிபுரத் தில் இருந்து 10 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்தேன். அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தேன்.

அப்போதையக் காலத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அரிசி மற்றும் நெல்லை அனுமதி இல்லாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. (அப்போது சென்னையில் இருந்து காஞ்சி புரத்துக்கு பஸ் கட்டணம் 1 ரூபாய் 25 காசுகள்)

சென்னையை நோக்கி வந்துகொண்டு இருந்தது பஸ். ஆற்காடு செக்போஸ்ட்டில் வந்தபோது பஸ்ஸை நிறுத்தி அவரவர் கைகளில் இருந்தப் பொருட்களை அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர். என்னைப் பரிசோதித்த ஓர் அதிகாரி என் மடியில் இருந்த அரிசிப் பையைப் பார்த்துவிட்டு, ‘பத்து கிலோ அரிசியைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கி இருக்கிறாயா?’ என்றார். நான் அனுமதி வாங்கிய விவரத்தைச் சொன்னேன்.

ஆனாலும், அந்த தாசில்தார் நான் கொண்டுவந்த அரிசிப் பையைப் பிடுங்கிக் கொண்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் அரிசிப் பையைக் கொடுக்கவில்லை. ‘எங்கள் வயலில் விளைந்த அரிசி இது. பத்து கிலோ எடுத்துச் செல்ல உரிய அனுமதி வாங்கி இருக்கிறேன். அப்படியும் நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?’ எனக் குரலை உயர்த்தி நியாயம் கேட்டேன். அதில், அந்த தாசில்தாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ‘என்னிடமே நியாயம் பேசுகிறாயா? உன்னால் முடிந்ததைச் செய்துகொள். அரிசியைத் தர முடியாது. மீறிப் பேசினால் போலீஸுக்குத் தகவல் சொல்ல வேண்டி இருக்கும்!’ என மிரட்டி அனுப்பிவிட்டார்.
எங்கள் குடும்பத்தில் அப்போது 11 பிள்ளைகள். நான் கொண்டுபோகும் அரிசியில்தான் சாப்பாடு செய்ய வேண்டிய நிலை. சில நேரங்களில் அப்பா ஓவர் டியூட்டி பார்த்தாலும் பார்ப்பார். வெறும் கையோடு போனால் அம்மா என்ன செய்வாள்? பலவித வேதனைகளும் மனதைக் குழப்ப, அரிசிப் பையை இழந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். 

தாசில்தார் அரிசிப் பையைப் பிடுங்கிக்கொண்ட விஷயத்தைச் சொன்னேன். சொல்லும்போதே எனக்கு அழுகை பொங்கியது. அப்போது வீட்டுக்கு வந்த என் தந்தை, ‘சரி, விடு. அதிகாரிகள் ஏதோ தவறான அரிசின்னு நினைச்சுப் பிடிச்சிருப்பாங்க. அதை விட்டுத்தள்ளு. நான் கடைக்குப்போய் அரிசி வாங்கி வருகிறேன்’ என எனக்கு ஆறுதல் சொல்லிக் கிளம்பிவிட்டார்.

ஆனால், என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை. ‘ஏதோ ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளும் குடும்பம் என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. இதேபோல் ஒரு அன்றாடங்காய்ச்சியின் குடும்பத்துக்கு நேர்ந்து இருந்தால் என்னாகி இருக்கும்?’ என்கிற எண்ணம் அன்று முழுக்க என்னைத் தூங்கவிடவில்லை. தவறாக நடந்துகொள்வது எத்தகையக் கண்டனத்துக்கு உரியதோ... அதேபோல்தான் தவறைத் தட்டிக் கேட்காமல் அலட்சியம் காட்டுவதும். அந்த ஆவேசம் எனக்குள் அடங்காதத் தீயாகத் தகிக்கத் தொடங்கியது.

‘ஒரு தனி நபர் ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு எத்தனை கிலோ அரிசியை எடுத்துச் செல்லலாம்? அதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்?’ என்கிற விவரங்களை எல்லாம் மறுபடியும் படித்துப் பார்த்து தெரிந்துகொண்டேன். சட்டப்படி நான் 10 கிலோ அரிசியைக் கொண்டு வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற நிறைவு எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. நியாயமாக நடந்தும் அரிசியைப் பறித்துக்கொண்ட அந்த தாசில்தாரை நிச்சயம் சும்மா விடக்கூடாது என்கிற ஆவேசமும் எனக்குள் அடங்கிவிடவில்லை.

‘எப்போதடா விடியும்?’ எனப் புரண்டு புரண்டுப் படுத்தேன்.
காலையில் எழுந்த உடன் தபால் ஆபீஸுக்குப் போனேன். மூன்று பைசாவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினேன். எனக்கு நடந்த அநீதியை அப்படியே எழுதி அப்போதையக் காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பினேன். ‘நிச்சயம் எனக்கான நியாயம் கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையோடு பள்ளிக்கூடம் சென்று விட்டேன்.
நான்கு நாட்கள் கழித்து, ஆற்காடு சிக்னலில் என் அரிசியைப் பிடுங்கி வைத்துக்கொண்ட அதே தாசில்தார் எங்கள் வீட்டுக்கு முன், கையில் அரிசிப் பையோடு நின்றுகொண்டு இருந்தார். நான் அவரை பார்க்காதது போல் வீட்டுக்குள் சென்றுவிட்டேன். ‘தம்பி... தம்பி...’ என்றபடியே பதறிய அவர், மாவட்ட ஆட்சியர் தன்னை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகக் கூறினார்.

‘‘உங்களோட அரிசிப்பை ஒரு அரிசிகூடக் குறையாமல் இதோ இருக்கு. நடந்தது தவறுதான். என்னைவிட எத்தனையோ வயசு சின்னப் பையனான உங்ககிட்ட மனசு வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கிறேன்’’ என்றார் கண்ணீரோடு.

அரிசிப் பையை என்னிடம் கொடுத்து, ‘‘நடந்த சம்பவத்தை மறந்து என்னை மன்னிச்சிட்டதா நீங்க ஒரு கடிதம் கொடுத்தாத்தான் மறுபடியும் நான் தாசில்தார் உத்தியோகம் பார்க்க முடியும். தயவு பண்ணி என்னை மன்னிச்சிட்டதா ஒரு கடிதம் எழுதிக் கொடுங்க தம்பி’’ என அவர் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டபடி சொல்ல... எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.

இது என் நியாயத்துக்கான வெற்றி என சத்தம் போட்டுக் கத்த வேண்டும்போல் இருந்தது.

வயதில் சிறுவனாக இருந்தாலும், எனக்கு நடந்த அநீதியை யாருடைய துணையும் இல்லாமல் என்னால் தட்டிக் கேட்க முடியும். அதற்கான நியாயத்தைப் பெற முடியும் என்கிற துணிச்சல் எனக்குள் முதல் முறையாகப் பூத்தது. யாரையும் அழவைத்து ரசிக்கும் குரூரம் எனக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. அதனால், ‘நடந்த தவறை தாசில்தார் ஒப்புக்கொண்டார். என் அரிசிப் பையையும் முறைப்படி திருப்பிக் கொடுத்தார். இனி இதுபோல் அவர் யாரிடமும் நடந்துகொள்ள மாட்டார் என நம்புகிறேன். திருந்திய மனநிலையில் இருக்கும் இவரை சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து விடுவித்து உரிய பணியில் அமர வைக்கலாம்!’ எனக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினேன்.


அறிந்தோ அறியாமலோ தவறு நிகழ்ந்துவிடுகிறது. அதன் பாதிப்பு அறிந்து ஒருவர் மன்னிப்புக் கேட்கும்போது, தவறைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அவரை மன்னிப்பதில் தவறே இல்லை. 

மன்னிப்புதான் மனிதகுலத்தின் மைய விளக்கு. அது தரும் சுடரில்தான் இந்தப் பூமிப் பந்து சுற்றுகிறது. தவறு செய்தவர்களைத் திருந்தச் செய்வது மட்டுமே நம் கடமை. 

14 வயதில் ஒரு தாசில்தாரையே சஸ்பெண்ட் ஆக வைத்திருக்கிறேன் என்றால், நியாயத்தின் அடிப்படை யில் என்னால் எதையும் தைரியமாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அப்போதுதான் பிறந்தது. மனதுக் குள் புது வெள்ளம் பாய்ந்ததுபோல் ஓர் உற்சாகம். ஒரு சிறு எறும்பு யானையின் காதுக்குள் புகுந்து யானையைக் குப்புற சாய்த்தது போன்ற நிறைவு.

மூன்று பைசா போஸ்ட் கார்டில் எழுதப்பட்ட விஷயத்தை அக்கறையோடு படித்து, உரியபடி விசாரித்து, தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த அந்தக் கலெக்டர்தான் ‘அநியாயமாக நடக்கும் எதையும் தட்டிக் கேட்கலாம்’ என்கிற துணிச்சலை எனக்குள் வார்த்தவர். 

இன்றைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீது வழக்குப்போட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன் என்றால்... அதற்கான தைரியம் அந்த 14 வயதில் உருவானது.    
Govt employees may get LTC to visit SAARC nations
Decision taken to promote people-to-people contact, boost tourism among SAARC nations, says Union Minister Jitendra Singh
Image result for saarc countriesImage result for saarc countries
Central government employees may get to visit some SAARC nations barring Pakistan under new Leave Travel Concession(LTC) rules being finalised by the Centre.

"Employees will be able to avail LTC to visit some SAARC countries. A proposal in this regard is being finalised by the government," Union Minister
 Jitendra Singh told PTI.

LTC allows grant of leave and ticket reimbursement to eligible central government employees.

The decision has been taken to promote people-to-people contact and boost tourism among the SAARC regions, he said.

"The government has been taking many steps to promote
 trade and travel. This is one of such steps to further boost ties among SAARC nations," said Singh, Minister of State for Personnel, Public Grievances and Pensions.

The South Asian Association for Regional Cooperation (SAARC) is a group of eight nations comprising Bangladesh, Bhutan, Maldives, Nepal, Pakistan, Sri Lanka, Afghanistan and India.

Officials in the Personnel Ministry said the LTC facility will not be available for visiting Pakistan and few other nations due to security concerns.

The draft for new LTC rules is in initial stage and it will be finalised after inter-ministerial consultations, they said.

"One of the major decisions taken by the Narendra Modi government soon after it took over was to extend the facility of conversion of 'home town' LTC to visit states of Jammu & Kashmir, northeastern region and Union Territory of Andaman & Nicobar for a further period of two years up to September 25, 2016," the Minister said.

The Personnel Ministry has been regularly reviewing LTC rules to allow government employees to visit unexplored places like northeast. The ministry is also considering allowing government servants not entitled to travel by air to fly in economy class.

The ministry has of late put in place measures to check misuse of LTC facility. CBI is probing fake travel bills scam (LTC scam) allegedly involving certain government employees and present and former Members of Parliament.

"All the ministries or departments are advised to bring it to the notice of all their employees that any misuse of LTC will be viewed seriously and the employees will be liable for appropriate action under the rules.

"In order to keep a check on any kind of misuse of LTC, ministries or departments are advised to randomly get some of the
 AIR TICKETS submitted by the officials verified from the airlines concerned with regard to the actual cost of air travel vis-a-vis the cost indicated on the air tickets submitted by the officials," according to an order issued by the Personnel Ministry.


'No proposal to raise, reduce retirement age of government employees': Lok Sabha

'No proposal to raise, reduce retirement age of government employees': Lok Sabha
There is no proposal to either raise or reduce the retirement age of central government employees from the present 60 years, Lok Sabha was informed Wednesday.

                               Image result for insured value payable post letter in india

INSURANCE IS COMPULSORY FOR VP ARTICLE ABOVE 

Rs 1500/-